எதைச் சொல்ல,
எனக்கு கண் வலி என்று தெரிந்ததும் எனக்கு மருந்து போட்டு
என் கண்மணி என்னை கருத்தாய் கவனித்து கொண்டாலே!!
அதைச் சொல்லவா..
ஆனால் இப்போது...
இதை எதையுமே சொல்ல இயலாமல் நான் மட்டும் தனிமையில் இருப்பதை என்னவென்று சொல்ல....
எனக்கு கண் வலி என்று தெரிந்ததும் எனக்கு மருந்து போட்டு
என் கண்மணி என்னை கருத்தாய் கவனித்து கொண்டாலே!!
அதைச் சொல்லவா..
ஆனால் இப்போது...
இதை எதையுமே சொல்ல இயலாமல் நான் மட்டும் தனிமையில் இருப்பதை என்னவென்று சொல்ல....
No comments:
Post a Comment