Monday, March 28, 2011

பிரிவின் வலி..

நடந்து சென்றேன்,
உன்னோடு நடந்து சென்ற பாதையில்..
உன் பிரிவின் வலி இன்று புரிகின்றது,
எனதன்பிற்குரிய தோழியே !!!

No comments:

Post a Comment